உபியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கஜ்ரௌலா எனும் கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், 4 பெண்கள் மண் சரிவில் சிக்கியுள்ளனர். இதனை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
இதில் மீட்பு படையினரின் தேடுதல் வேட்டையில் மூன்று பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் நலமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மண் சரிவில் ஒரு பெண் மட்டும் உயிரிழந்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…