உத்திர பிரதேசத்தில் மண் சரிவில் சிக்கிய பெண்கள்.! ஒருவர் உயிரிழப்பு.!

Default Image

உபியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலத்தில் கஜ்ரௌலா எனும் கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், 4 பெண்கள் மண் சரிவில் சிக்கியுள்ளனர். இதனை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

இதில் மீட்பு படையினரின் தேடுதல் வேட்டையில் மூன்று பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் நலமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மண் சரிவில் ஒரு பெண் மட்டும் உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்