அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா பகுதியில் இருக்கும் மக்களை லேடன் என்ற காட்டு யானை அச்சுறுத்தி வந்தது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள 5 பேரை லேடன் மிதித்து கொன்றது.
இதனால் லேடன் யானையை பிடித்து காட்டில் விடுமாறு மக்கள் அறிவுறுத்தினர்.இதை தொடர்ந்து லேடன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். ஆளில்லா விமானம் மூலம் வனத்துறையினர் லேடன் யானையை கண்காணித்து வந்தனர்.
கடந்த 11-ம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி லேடன் யானையை பிடித்து ஓரங் தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் லேடன் யானை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.பின்னர் ஓரங் தேசிய பூங்கா அதைகாரிகள் மற்றும் வனத்துறையினர் லேடன் யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…