இந்திய அரசியல் சட்டம் 1937ஆம் ஆண்டு விதி 135இன் படி விமான நிலையத்தில் விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.
வழக்கமாக இந்தியாவில் உள்ள ஏர்போர்ட்களில் இருந்து வெளியே வரும் பயணிகளிடம் அதிகாரிகள் செக் செய்யும் போது போர்டிங் பாஸ் கோருவது வழக்கம். இதற்காக விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும்.
இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என இந்திய அரசியல் சட்டம் 1937ஆம் ஆண்டு விதி 135இன் படி தடை செய்யப்படட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு அண்மையில் இந்திய விமானதுறை அமைச்சகம் டிவிட்டரில் கூறுகையில், போர்டிங் பாஸ் கட்டணம் விமான நிறுவனங்கள் தனியாக வசூலிக்க கூடாது என அறிவித்துள்ளது.
2020, மே மாதம் 21ஆம் தேதி முதல் இணையதளம் மூலமே பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது,
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…