Bull Attacks [File Image]
ஹரியானா : மாநிலம் சோனிபட்டில் உள்ள கனூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், பெண் ஒருவர் வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த காளை ஒன்று திடீரென தாக்கியது. காளை தாக்கியதில் பெண் பலத்த காயம் அடைந்தார். பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
வீடியோவில் சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. அந்த பெண் தனது வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைகளை அமைதியாக சுத்தம் செய்து கொண்டிருப்பதை தெளிவாகக் காண முடிந்தது. ஒரு மரத்தின் அருகே ஒரு வழிதவறிய காளை அவளுக்குப் பின்னால் நிற்பதையும் கூட வீடியோவில் காணலாம்.
பிறகு அமைதியாக நின்று கொண்டிருந்த அந்த காலை திடீரென்று அந்தப் பெண்ணின் பின்னால் பெண்ணை அதன் தலையை விட்டுத் தூக்கி எறிந்தது. இதில் அந்தப் பெண் சாலையில் சரிந்து கீழே விழுந்தால். அந்த பெண் எழுந்திருக்க முன், காளை மீண்டும் ஒருமுறை தூக்கி எறிந்தது. இதனை பார்த்த மற்ற காளைகளும் அந்த பெண்ணிடம் நெருங்கியது.
பிறகு இரண்டு காளைகளும் சண்டைபோட்டு கொண்டு இருந்த நிலையில், அந்த பெண்ணை குடும்ப உறுப்பினர் வீட்டில் இருந்து வேகமாக ஓடி வந்து பெண்ணை தூக்கி கொண்டு சென்றார். காலை முட்டியதில் காயம் அடைந்த அந்த பெண் மயக்கத்துடன் நடந்து செல்வதும் வீடியோவில் காணலாம். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…