கர்நாடக மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொப்பல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஹுலிகெம்மா கோயில் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது டெம்போ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகருக்கு அருகில் உள்ள நந்திஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான திப்பண்ணா என்றும், இதில் படுகாயம் அடைந்தவர்கள் கொப்பலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து முனிராபாத் போலீசார் கூறுகையில், குடிபோதையில் டிரைவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியது சோகத்திற்கு வழிவகுத்ததாக தெரிவித்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…