காஷ்மீரில் கடந்த 8 மாதங்களில் 78 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் உள்ள ஆலம்தார் காலனியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
இந்தாண்டு என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெரும்பாலோர் தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் தொய்பாவுடன் இணைந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட 78 தீவிரவாதிகளில் 39 பேர் லஷ்கர் தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட மீதமுள்ள தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன், அல் பதர் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…