வெறும் 1,500 ரூபாயை வைத்துக்கொண்டு சுமார் 2000 கோடியை சம்மதித்துள்ளார் பத்மபூஷண் விருது பெற்ற பால் குலாடி…!!
இந்தியா பாகிஸ்தான் தனித்தனி நாடுகளாக பிரிக்கப்பட்டபோது வெறும் 1, 500 ரூபாயுடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு குதிரை ஓட்டியாக இந்தியா வந்த தரம் பால் குலாடி. இந்திய வந்த இவர் சுய தொழிலாக மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.இந்நிலையில் அவருக்கு தற்போது இந்தியா மற்றும் துபாயில் உள்ளிட்ட அண்டை நாடுகளில் 18 தொழிற்சாலைகள் உள்ளன. தஹ்ரபோது அவரின் மொத்த சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ஆகும். இந்நிலையில் அவருக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் மட்டும் 62 வகை பொருட்களை விற்பனை செய்யும் அவரது நிறுவனம் சுமார் 80 சதவீத சந்தைப் பங்களிப்பு கொண்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…