விவசாய நிலங்களை நாசமாக்கும் வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என டெல்லி மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்களை குறி வைத்து விவசாய பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகளின் படையானது. இந்தியாவின் தலைநகரான டில்லியில் நுழைய தொடங்கியுள்ளது என அம்மாநில அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வெட்டுகிளிகளின் படையானது தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி எனுமிடத்தில் நுழைய தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த பகுதியானது ஹரியானா எல்லை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
மேலும், அம்மாநில வனத்துறை தெரிவிக்கையில், வெட்டுகிளிகளின் படையை விரட்ட அரசு உத்தரவின்படி, சத்தம் எழுப்பும் கருவிகளான டிரம்ஸ்,டிஜே ஒலிபெருக்கிகள் மற்றும் ரசாயன மருந்துகளை தெ;ளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த வெட்டுக்கிளிகளின் படையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெட்டுகிளிகளின் படையானது ஹரியானாவில் உள்ள ஜாஜர் மாவட்டத்திலிருந்து அடுத்ததாக பல்வால் பகுதி வழியாக உத்தரப்பிரதேசம் செல்லும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…