தமன்னா: பிரபல நடிகையான தமன்னா தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கனடா, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் பெங்களுருவில் உள்ள ரெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிரபல நடிகையான தமன்னாவை பற்றிய சில குறிப்புக்குகள் இடம்பெற்று இருக்கிறது.
“சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை” என்ற ஒரு பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் இடம்பெற்றுருக்கிறது. இது பெங்களுருவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர். நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…