தமன்னா: பிரபல நடிகையான தமன்னா தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கனடா, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் பெங்களுருவில் உள்ள ரெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிரபல நடிகையான தமன்னாவை பற்றிய சில குறிப்புக்குகள் இடம்பெற்று இருக்கிறது.
“சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை” என்ற ஒரு பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் இடம்பெற்றுருக்கிறது. இது பெங்களுருவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர். நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விஷயம் என்ன உள்ளது என்று கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…