Police Officer - drunken [file image]
ஆந்திரப் பிரதேசம் : குடிபோதையில் காவல்துறை அதிகாரிகள் அநாகரியமான செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அது சிலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. இது போன்ற மற்றொரு வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒங்கோல் என்ற பகுதியில், குடிபோதையில் இருந்த ஒரு காவல் துறை அதிகாரி ஒருவர், விசில் அடித்துக்கொண்டே ஒரு பையனை ஆட சொல்வதும், அதனை ரசிப்பதும் போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரலாக பரவும் அந்த வீடியோவில் பணியில் இருக்கும் காவல் அதிகாரி சரியான போதையில் இருப்பது போன்றும், கூடுதலாக அருகில் குடி போதையில் இருக்கும் நபர் தனது தொலைபேசியில் ஒரு இசைக்கு நடனமாடுகிறார். இந்த போலீஸ்காரர் அதை வேடிக்கை பார்க்கிறார்.
இந்த காட்சி மக்களை சிரிக்க வைத்தாலும், காவல்துறையின் வெளிப்படையான திறமையின்மை குறித்த விவாதத்தையும் எழுப்பியுள்ளது. Glint Insights Media என்கிற ஒரு பயனர், இந்த நிகழ்வின் காட்சிகளை இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…