உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி

Default Image

உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தின் அவுரியா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக பெண் ஒருவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிதுனா தெஹ்சில் மொஹல்லா ஜவஹர் நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த ஒரு வாரமாக குரங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்