கர்நாடகாவில் நடைபெற்ற ரோட்ஷோவில், பாதுகாப்பை மீறி ஒரு நபர், பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில், 26வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் நடைபெற்ற சாலைக் கண்காட்சியின் போது, பிரதமர் மோடிக்கு மாலை அணிவிப்பதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதுகாப்புக் கவசத்தை மீறிச் சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, தனது வாகனத்தில் இருந்து கூட்டத்தை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த நபர், சாலையின் நடுவிலுள்ள தடுப்புகளை தாண்டி குதித்து, பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க முயன்றுள்ளார், இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விரைவாக அவரை அழைத்துச் சென்றனர்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…
சென்னை : தமிழக அரசியலில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 'துணை முதலமைச்சர்' பதவி குறித்த கேள்விக்கு நேற்று முன்தினம் பதில்…
சென்னை : வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை…
கான்பூர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…