இன்னும் சில வாரங்களில் கொரோனாவுக்கு “ஃபெலுடா” சோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் என நேற்று தெரிவித்தார்.
இதற்கான தேதியை என்னால் சரியாக சொல்ல முடிவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களுக்குள் இந்த சோதனையை நாங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ‘ஃபெலுடா’ சோதனை என்பது ஒரு கர்ப்ப பரிசோதனையைப் போன்ற ஒரு காகித துண்டு சோதனை ஆகும்,. மேலும், இது வணிக ரீதியான அறிமுகத்திற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சோதனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனையின் அடிப்படையில், இந்த சோதனை 96 சதவீத உணர்திறன் மற்றும் 98 சதவீத தனித்தன்மையைக் காட்டியது என்றும் ஹர்ஷ் வர்தன் கூறினார். இதனிடையே, பெங்களூரில் உள்ள அணுசக்தித் துறையின் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தால் இந்த சோதனை ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…