இன்னும் சில வாரங்களில் கொரோனாவுக்கு “ஃபெலுடா” சோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் என நேற்று தெரிவித்தார்.
இதற்கான தேதியை என்னால் சரியாக சொல்ல முடிவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களுக்குள் இந்த சோதனையை நாங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ‘ஃபெலுடா’ சோதனை என்பது ஒரு கர்ப்ப பரிசோதனையைப் போன்ற ஒரு காகித துண்டு சோதனை ஆகும்,. மேலும், இது வணிக ரீதியான அறிமுகத்திற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சோதனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனையின் அடிப்படையில், இந்த சோதனை 96 சதவீத உணர்திறன் மற்றும் 98 சதவீத தனித்தன்மையைக் காட்டியது என்றும் ஹர்ஷ் வர்தன் கூறினார். இதனிடையே, பெங்களூரில் உள்ள அணுசக்தித் துறையின் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தால் இந்த சோதனை ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…