ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சார்ந்த பாலக்கோரேரி பகுதியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பல கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் பள்ளிக்கு வருகின்றன. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (28) கடந்த ஒரு வாரமாக 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதையெடுத்து நேற்று காலை வழக்கம்போல் மாணவியை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.ஆட்டோ டிரைவர் மீண்டும் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த ஆட்டோ டிரைவரை பள்ளி வளாகத்திற்குள் இழுத்து சென்று சரமாரியாக தாக்கினர்.
ஆத்திரமடைந்த மாணவியின் தாய் ஆட்டோ டிரைவரை செருப்பால் சரமாரி தாக்கினார். ஆட்டோ டிரைவரை செருப்பால் அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…