மகனுடன் சென்று ரயிலின் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.
உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ஒரு பெண் தனது 7 வயது மகனுடன் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரிஹானா என்ற 35 வயதுடைய பெண் அவரது மகனுடன் டெல்லியில் இருந்து வந்து கொண்டிருந்த, ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ்ரயிலில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மேற்கு காவல் நிலைய பகுதியில் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஜிஆர்பி காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி விஜய் ராணா கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை இரண்டு பேர் ரயிலில் விருந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்தது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரிஹானாவின் கணவர் சிர்ஜா கூறுகையில், தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், வெள்ளிக்கிழமை ஈத் பண்டிகையையொட்டி அவர் தனது உறவினரின் வீட்டிற்கு சென்றதாகவும், அவர் திரும்பி வந்தபோது அவரது மனைவியும் மகனும் வீட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…