ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வெட்டி கொலை.! ஒருவர் தற்கொலை.!

Published by
மணிகண்டன்

மத்திய பிரதேசம்: சிந்த்வாரா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் தலைநகரில் இருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் உள்ள போடல் கச்சார் எனும் கிராமத்தில், நேற்று (செவ்வாய்) இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக மஹுல்ஜிரி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என PTI செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமும் அங்கு நிகழ்ந்துள்ளது. 8 பேரையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், காவல் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

27 minutes ago

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 hour ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

2 hours ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

3 hours ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

4 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

5 hours ago