உத்தரகாண்ட் மாநிலத்தில் மனிதர்களை தின்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சுட்டு கொள்ளப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற இடத்தில் 58 வயதான நபரை கொன்றதற்காக மனிதர்களை உண்ணும் சிறுத்தை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சிறுத்தையானது சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜீவ் சாலமன், அந்த நபர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சிறுத்தை காணப்பட்டதாகக் கூறினார்.
உணவைத் தேடி கிராமத்திற்கு வந்த அந்த சிறுத்தையானது சாலமனால் சுட்டு கொள்ளப்பட்டது. சாலமன், சுடப்பட்ட இந்த சிறுத்தையானது 9 அல்லது 10 வயதான பெண் சிறுத்தை எனவும் வாயில் மேல் கோரைப்பல் இல்லாமலும் தேய்ந்து போன நகங்களையும் கொண்டிருந்தது எனவும் கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற இடத்தில் 58 வயதான நபரை கொன்றதற்காக ஒரு சிறுத்தையை மனிதர்களை உண்ணும் சிறுத்தை என வனத்துறையினர் அறிவித்தனர். தற்போது அந்த சிறுத்தையானது சுட்டு கொல்லப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜீவ் சாலமன், அந்த நபர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சிறுத்தை காணப்பட்டதாகக் கூறினார்.
உணவைத் தேடி கிராமத்திற்கு வந்த அந்த சிறுத்தையானது சாலமனால் சுட்டு கொள்ளப்பட்டது. சாலமன், ‘சுடப்பட்ட இந்த சிறுத்தையானது 9 அல்லது 10 வயதான பெண் சிறுத்தை எனவும் வாயில் மேல் கோரைப்பல் இல்லாமலும் தேய்ந்து போன நகங்களையும் கொண்டிருந்தது’ எனவும் கூறினார்.
2006 ஆம் ஆண்டிலிருந்து துப்பாக்கி சுடும் வீரராக இருந்து வரும் சாலமன், வன அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் 1 புலி மற்றும் 6 சிறுத்தைகளை கொன்றுள்ளார். சில கிராமங்களில், சிறுத்தைகளின் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…