காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய கொரோனா நுழைந்துவிட்டது. – ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் அண்மையில் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய கொரோனா நுழைந்துவிட்டது என குறிப்பிட்டு பேசினார்.
அவரது பேச்சு தற்போது அரசியல் களத்தில் மிக பெரிய பேசு பொருளாக மாறி வருகிறது. காங்கிரஸ் முக்கிய தலைவரே கட்சிக்குள் மிக பெரிய கொரோனா புகுந்துவிட்டது என குறிப்பிட்டு இவர் யாரை தாக்கி பேசுகிறார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
அதாவது, ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக இருக்கும் சச்சின் பைலட்டுக்கும் , அசோக் கெலாட்டிற்கும் ஓர் பனிப்போர் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளராக சச்சின் பைலட்டை முன்னிறுத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வேலையில் இந்த கருத்து வெளியாகி உள்ளதால் ஒருவேளை சச்சின் பைலட்டை , முதல்வர் அசோக் கெலாட் கூறியிருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…
சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…
சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…