காதலி-காதலியின் சகோதரிகளின் மீது ஆசிட் வீச்சு! ஒருதலைக்காதலன் வெறிச்செயல்

Published by
kavitha

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று சகோதரிகளின் முகத்தில் ஆசிட் வீசிய ஒரு தலைக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தலீத் சிறுமிகள் மூன்று பேரும் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ஆசிஷ் என்பவர் அவர்களின் முகத்தில் அமிலத்தை வீசியதாக கூறப்படுகிறது.

சகோதரிகளில் மூத்த பெண்ணின் கண்கள் அமில வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அமிலத்தை வீசி விட்டு தப்பியோட முயற்சித்த ஆஷிசை சுட்டு பிடித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சகோதரிகளில் 17 வயது நிறம்பிய மூத்த பெண்ணை தான் ஆஷிஸ் என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார்.

ஆஷிஸின் காதலை அப்பெண் ஏற்காததால் ஆசிட் வீசியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உ.பி கருத்து வெளிப்படையாக கண்டங்கள் எழுந்து வரும் நிலையில் மேலும் ஒரு வெறிச்செயல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

 
Published by
kavitha

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

42 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

59 minutes ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

1 hour ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

1 hour ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago