அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

Gujarat Announces

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது.

முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு இந்த முடிவு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கூடுதல் ஆறு மாதங்களுக்கு அதாவது ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான DA வித்தியாசம் சம்பளத்துடன் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்