நண்பனின் மனைவி மீது கொண்ட மோகம்!நண்பனை பிரிக்க இளைஞயர்கள் செய்த சதி!பின்னர் நடந்த வெறிச்செயல்!

Published by
Sulai
  • நண்பனின் மனைவி மீது கொண்ட மோகத்தால் நான்கு இளைஞர்கள் செய்த சதி.
  • புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி அருகே அமைந்துள்ள சிரோலி கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் தனது நண்பனின் மனைவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நீண்ட நாள்களாக மோகம் கொண்டுள்ளனர்.

கண்ணனுக்கு லச்சணமாக தெரியும் நண்பரின் மனைவி மீது கொண்ட மோகம் நாளடைவில் அது காம வெறியாக மாறியுள்ளது.அந்த பெண்ணை அடைய இடையூறாக இருக்கும் நண்பனை இடத்திலிருந்து காலி செய்ய எண்ணியுள்ளனர்.

இதனால் சதி செய்து போதை வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.பின்னர் வீட்டில் தனியாக இருந்த நண்பனின் மனைவியை தூக்க திட்டம் தீட்டியுள்ளனர்.அந்த பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர்கள் நண்பனின் மனைவி என்று பாராமல் பலாத்காரம் செய்துள்ளனர்.பிறகு கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.அப்போது அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து சத்தம் போட்டுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட இளைஞயர்கள் இங்கு நடந்ததை காவல்துறையினரிடம் கூறினால் தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனால் இரண்டு நாட்களாக யோசித்து வருவதை எதிர்கொள்ளலாம் என முடிவெத்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய குற்றவாளிகளை தேடிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

27 minutes ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

38 minutes ago

SRH vs GT: அலறவிட்ட சப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

51 minutes ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

1 hour ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

2 hours ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

14 hours ago