டெல்லியில் ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது .
டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு குடவுனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்தது என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்து தீ டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த குடவுன் நான்கு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ளது. தீ-யை முதல் தளத்துடன் அணைக்கபட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மேலும் எந்த சேதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…