உத்தரபிரதேசம்: சஹரன்பூரின் கைலாஷ்பூர் கிராமத்தில் உள்ள ஜெய் பவானி பட்டாசு ஆலையின் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அங்கு பணிபுரியும் 40 வயதுடைய பிரேம் பிரகாஷ் என்ற நபர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பின் கிராம மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த குடோனில் சுமார் 10 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், விபத்து ஏற்படும்போது இறந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் வெளியே ஓடி தப்பியாதவும் கூறப்படுகிறது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்
இதற்கிடையில், பட்டாசு ஆலை நடத்துவதற்கு தொழிற்சாலை உரிமையாளரிடம் உரிமம் இல்லாததால் உரிமையாளர் தலைமறைவாக உள்ளதாகவும், தொழிற்சாலை உரிமையாளரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…