குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர்.
அஹமதாபாத்தில் வசிக்கும் அவினாஷ், தேவி ஆகியோர் அரண்மனை நகரின் நிகோல் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் உணவருந்த அங்கு அருகளுக்கு தோசையில் பரிமாறப்பட்ட சாம்பாரில் “செத்த எலி” இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.
உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், கோபமடைந்த அந்த தம்பதியனர் முனிசிபல் கார்ப்பரேஷனில் (AMC) புகார் அளித்தனர்.
அந்த புகாரை பெற்று கொண்டு உணவகத்தை ஆய்வு செய்த சுகாதாரத் துறை, உணவகத்தின் உரிமையாளர் அல்பேஷ் கெவாடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து அந்த உணவகத்துக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதே போன்ற ஒரு சம்பவம் சமீப நாட்களுக்கு முன் நடந்தது. ஹெர்ஷேயின் சாக்லேட் சிரப்பின் சீல் செய்யப்பட்ட பாட்டிலுக்குள் இறந்த போன சுண்டெலியை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…