கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 6 அடி தூர இடைவெளி போதாது என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் உட்புறங்களில் உள்ள திரவ செல்களை காற்றின் மூலம் பரவ செய்வதற்கு 6 அடி தூர இடைவெளி போதுமானது இல்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, வெளியேற்றப்பட்ட மனித மூச்சு காற்றின் திரவ துளிகளின் வெளிப்பாட்டைத் தடுக்க உடல் தூரம் மட்டும் போதாது என்றும், முகமூடி மற்றும் போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு விதிமுறைகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் மூன்று முக்கிய காரணிகளை ஆய்வு செய்துள்ளனர். ஒரு இடத்தின் வழியாக வெளியேறும் காற்றின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு வகையிலான காற்றுகளுடன் உட்புற காற்றின் செயல்பாடு மற்றும் பேசும் போது வெளிப்படும் திரவத்துளிகள் என இந்த மூன்று முறைகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
மனித சுவாசத்தின் திரவ துளிகள் ஒன்று முதல் 10 மைக்ரோமீட்டர் அளவில் இருக்கும். மேலும், இந்த அளவில் உள்ள திரவ துளிகள் கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸைக் கொண்டு செல்ல முடியும்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் முதல் எழுத்தாளரும் முனைவர் பட்ட மாணவருமான ஜெனரல் பிய் கூறுகையில், கட்டிடங்களில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வெளியிடப்பட்ட வைரஸ் நிறைந்த துகள்கள் காற்றின் வழியே எவ்வாறு கடக்கிறது என்ற ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…