தெலுங்கானாவில் உள்ள பெனுபலி மண்டலம் வி .எம் பஞ்சாயத்தை சார்ந்த சத்திய நாராயணா வியாபாரி இவரின் செல்போனுக்கு கடந்த 31-ம் தேதி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜ் லிங்க் கிளிக் செய்து சில நிமிடங்களில் சத்தியநாராயணா வங்கி கணக்கில் இருந்து 96,000 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.
பின்னர் உடனடியாக சத்யநாராயணா வங்கி நிர்வாகியிடம் இது தொடர்பாக போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேலும் 23,000 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் சத்யநாராயணா வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் சத்யநாராயணன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சத்யநாராயணா வங்கி கணக்கில் இருந்து எந்த கணக்கு பணம் மாற்றப்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…