சண்டிகர்: பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார் நடிகை கங்கனா ரனாவத். இவர், இன்று சண்டிகர் விமான நிலையத்திற்கு வருகையில் பெண் CSIF பணியாளர் ஒருவர் கங்கானாவை கன்னத்தில் மறைந்துவிட்டார்.
இதுகுறித்த முதல் தகவல் அடிபப்டையில், விவசாயிகளை பார்த்து காலிஸ்தானை சேர்ந்தவர்கள் என கங்கனா முன்னர் கூறியதாகவும், அதனால் CSIF வீரர் கங்கனாவை அறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…