Murder [Imagesource : Indiatoday]
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் முருமாதிஹி கிராமத்தை சேர்ந்த பெண் திலாபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த சந்திர ரௌத் என்ற நபரை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் சந்திர ரௌத்தை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனார் சந்திர ரௌத் ஏற்கனவே திருமணம்ஆனவர். அவருக்கு ஆகி குழந்தைகள் உள்ளது. கடந்த வியாழன்கிழமை இரவு அவரது வீட்டிற்கு சென்று, சந்திர ரௌத் மனைவியின் முன்பே தன்னை திருமணம் செய்யுமாறு, திலாபதி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வெளிநாடு சென்று திருமணம் செய்வது அவசியமா? கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி..!
இதனால் ஆத்திரமடைந்த சந்திர ரௌத் மற்றும் அவரது மனைவி அப்பெண்ணை சரமாரியாக அடித்துள்ளனர். அவர்கள் அடித்ததில், அப்பெண் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். அப்பெண் இறந்த பின், பெண்ணின் உடலை 30 துண்டுகளாக வெட்டி காட்டில் புதைத்துள்ளனர்.
இதற்கிடையில், இளம்பெண் காணாமல் போனதை அடுத்து, அப்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணை சந்திர ரௌத் மற்றும் அவரது மனைவி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…