கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் ஷர்மாவின் மனைவிவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் விமானங்கள் இயங்கி வருகிறது.
துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா உயிரிழந்தார்.
இந்நிலையில் அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு ஆன் குழந்தை ஒன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.16 மணிக்கு பிறந்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தை மற்றும் தாய் இருவரும் நன்றாக இருக்கிறார்கள், அடுத்த இரண்டு நாட்களில் வீட்டிற்கு சென்று விடுவார்கள் என்றும் மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…