கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானி அகிலேஷ் ஷர்மாவின் மனைவிவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்திற்கு கீழ் விமானங்கள் இயங்கி வருகிறது.
துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா உயிரிழந்தார்.
இந்நிலையில் அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு ஆன் குழந்தை ஒன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.16 மணிக்கு பிறந்ததாக கூறப்படுகிறது. மேலும், குழந்தை மற்றும் தாய் இருவரும் நன்றாக இருக்கிறார்கள், அடுத்த இரண்டு நாட்களில் வீட்டிற்கு சென்று விடுவார்கள் என்றும் மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…