மருத்துவரை கட்டியணைக்கும் கொரோனாவில் இருந்து மீண்ட 75 வயது பெண்மணி.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களை மீட்டெடுக்க, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டான்மோய் டே என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 75 வயதான பெண்மணி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பின் குணமடைந்து வீடு திரும்புகிறார். அப்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரை கட்டியணைக்கிறார். அந்த மருத்துவரை கட்டியணைத்து, அன்பையும், ஆசீர்வாதத்தையும் பொழிகிறார். பெண்மணி இந்த செயல் பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …