ஒடிசா : பெற்றோர் வாக்களிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த ஏழு வயது சிறுமியை 23 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் மயூர்ப்ஜாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் 23 வயதான அந்த நபர், சிறுமியின் வீட்டிற்குச் சென்று அவளை வீட்டின் அருகே இருக்கும் ஒரு ஆற்றங்கரை பக்கம் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் அது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…