சிங்காரூலியின் கெர்ஹார் கிராமத்தில் 2 வயது சிறுவன் 70-அடி ஆழத்தில் சிக்கியதால் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது சிங்காரூலி.இதன் அருகே இருக்கின்றது கெர்ஹார் கிராமம் .இந்த கிராமத்தில் இன்று 70 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
70 அடி ஆழம் கொண்ட அந்த குழியில் சிக்கி கொண்ட அந்த சிறுவனை மீட்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.தொடர்ந்து மீட்பு பனி வீரர்கள் 2 வயது சிறுவனை வெளியே கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றின் குழியில் சிக்கியுள்ளதால் அந்த கிராமமே சோகத்தில் இருந்து வருகின்றது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…