பிறந்தநாள் கொண்டாட சென்ற 19 வயது இளம் பெண்ணிற்கு நண்பர்களால் அரங்கேறிய கொடூரம்!

Published by
மணிகண்டன்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது 19 ஆவது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் செல்கையில், அந்தப் பெண்ணின் நண்பர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த அந்த பெண் தனது 19 வது பிறந்தநாளை ஜூலை 7ஆம் தேதி கொண்டாடியுள்ளார்.

அப்போது சம்பூரில் உள்ள அந்தப் பெண்ணின் நண்பர்கள் அந்தப் பெண்ணை பிறந்தநாள் கொண்டாட அழைத்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண்ணும் சாம்பூருக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கொண்டாடிய அந்த நான்கு நண்பர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை அந்த பெண் வீட்டிற்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளது. உடனே அப்பெண்ணின் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.  பிறகு, மருத்துவர்கள் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதா  பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். உடனே, அந்தப் பெண்ணிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அந்தப் பெண் பின்னர் நடந்ததை கூறியுள்ளார்.

உடனே பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறபடுகிறது. அதே வேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் உடல்நலக்குறைவு அதிகமானதால் இறந்துவிட்டார். ஆனால் இன்னும் அந்த பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர்களை போலீசார் பிடிக்க வில்லை. இதனை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அந்தப் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

2 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

4 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

6 hours ago