17 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தின் பல்லியா கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 17 வயது சிறுமி தனது பக்கத்து விட்டாரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 20 வயது இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவலர் ஒருவர் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் கூறினார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…