105 வயதான பெண் கர்நாடகாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த 105 வயதான கமாலம்மா லிங்கனகவுடா ஹிரேகவுதர் என்ற மூதாட்டி சில நாட்களாக அதிக காய்ச்சல், சளி மற்றும் இருமல் அறிகுறிகளைக் காட்டிய பின்பு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் பின் சோதனை முடிவில் கொரோனா இருப்பது கடந்த வாரம் உறுதியானது.
அதன் பிறகு, தனது மகன் ஷங்கர் கவுடாவின் வீட்டில் சிகிச்சை பெற்ற வந்த நாளில் நேற்று இவர் குணமடைந்தார். இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள ஏராளமான வயதானவர்களின் உயிரை பறித்த பயங்கரமான கொரோனா வைரஸிலிருந்து மீண்ட மாநிலத்தின் மிகப் பழமையான நபர்களில் இவரும் ஒருவர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…