டெல்லியில் 9, 11-ம் வகுப்புகளை திறக்க அனுமதி – அமைச்சர் மணீஷ் சிசோடியா

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் அனைத்து பள்ளிகளிலும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 5ம் தேதி முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, பிப்ரவரி 5 முதல் பெற்றோரின் அனுமதியுடன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முகக்கவசம், சமூகஇடைவெளி, கிருமி நாசினி உள்பட கொரோனா விதிகளை  அதிகாரிகள் தீவிரமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் மார்ச் 16 முதல் மூடப்பட்டன. பின்னர், மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

1 hour ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

1 hour ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

1 hour ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

4 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

4 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

5 hours ago