அசாம் தேயிலை 1 கிலோ 99,999 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது. இந்த தேயிலைக்கு எப்போதுமே தனி மதிப்பு இருக்கிறது. வருடம் தோறும் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ஏல வாங்குவோர் சங்கத்தின் செயலாளர்,தினேஷ் பிஹானி தெரிவித்ததாவது, “கடந்த 2 வருடங்களில் கவுகாத்தி தேயிலை ஏல மையத்தில் ரூ.7500 கோடிக்கு மேல் தேயிலை விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்த ஏல மையத்தில் அசாம் சிறப்பு தேயிலையானது, ஒரு கிலோவுக்கு ரூ.99,999 என்ற விலையில் விற்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…