2022 ஆம் ஆண்டின், இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறை மீதான சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
கடந்த ஆண்டை விட இந்த 2022ஆம் ஆண்டில் இந்திய அரசின் துறைகள் மீது குறிவைக்கும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான கிளவுட் எஸ்இகே (CloudSEK) தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சைபர் தாக்குதல்கள் 95% அதிகரித்துள்ளன.
இந்திய அரசாங்க நிறுவனங்கள் மீதான மொத்த சைபர் தாக்குதல்களில், கடந்த 2021 இல் 6.3% இல் இருந்து 2022 இல் 13.7% ஆக உயர்ந்துள்ளது, இது உலகளவில் சைபர் கிரிமினல்களுக்கு, எளிதாக இலக்கு வைக்கப்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…