கர்நாடகாவில் 93 பேர் உயிரிழப்பு..4,537 பேருக்கு கொரோனா உறுதி.!

Default Image

கர்நாடகாவில் இன்று ஒரே 4,537 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,652 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 4,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,652 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் இன்று 93 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,240 அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒரே நாளில் 1,018 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 21,775 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 36,631 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்