மும்பையில் மரம் சரிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மும்பையில் உள்ள பாண்டுரங் புட்கர் எனும் சாலையில் சிறுவன் சமீர் போசக் என்பவர் தனது குடும்பத்துடன் வாசிக்க கூடிய மார்வாடி சால்வையின் ஓரத்தில் பீப்பிள் மரம் ஒன்று உள்ளது. விழுவதற்குண்டான எந்த சாத்தியக்கூறுகளை அற்ற அந்த மரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனடிப்படையில் அந்த மரம் பி.எம்.சி ஊழியர்களால் ஒழுங்கமைக்கப்படவுள்ளது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த மரம் இருந்ததால் அவர்களது அனுமதியுடன் அதை கையளவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக மரம் சரிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…