மும்பையில் மரம் சரிந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மும்பையில் உள்ள பாண்டுரங் புட்கர் எனும் சாலையில் சிறுவன் சமீர் போசக் என்பவர் தனது குடும்பத்துடன் வாசிக்க கூடிய மார்வாடி சால்வையின் ஓரத்தில் பீப்பிள் மரம் ஒன்று உள்ளது. விழுவதற்குண்டான எந்த சாத்தியக்கூறுகளை அற்ற அந்த மரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனடிப்படையில் அந்த மரம் பி.எம்.சி ஊழியர்களால் ஒழுங்கமைக்கப்படவுள்ளது. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த மரம் இருந்ததால் அவர்களது அனுமதியுடன் அதை கையளவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக மரம் சரிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…