தமிழ்நாட்டிற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டுமென்று தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நவீன் குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.இதில் தமிழக அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு 9.19 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…