Categories: இந்தியா

9 ஆயிரம் கோடி கடன்களை பெற்று கொண்டு ஊரை விட்டு ஓடிய விஜய்மல்லையாவின் சொத்துகள் முடக்கம்..!

Published by
Dinasuvadu desk

வங்கி கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி லண்டன் தப்பி ஓடிய விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தொடங்கி இருக்கிறது. எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் பெற்ற விஜய் மல்லையா, திருப்பி செலுத்தாமல் லண்டன் சென்று விட்டார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜய் மல்லையாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், யுனைட்டட் பிரிவெரிஸ் நிறுவனத்தில் அவருக்கு சொந்தமாக இருக்கும் பங்குகள் ஆகியவற்றை விற்பதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்கான அனுமதிக்காக விரைவில் நீதிமன்றத்தில் முறையிடப்பட இருக்கிறது.இதன் மூலம் சுமார் 10ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago