கொரோனா தொற்றில் இருந்து விமான படை அதிகாரி குணமடைந்து வீடு திரும்பினார்.
டெல்லியில் 88 வயதுடைய முன்னாள் விமான படை அதிகாரிக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தகாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து, அவர் வீடு திரும்பினார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…