Categories: இந்தியா

83 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் வசூலாகியுள்ளன..!

Published by
Dinasuvadu desk

சுமார் 2 ஆயிரத்து 100 நிறுவனங்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனில் 83 ஆயிரம் கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடனை செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய ஐபிசி எனப்படும் திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததையடுத்து, நிறுவனத்தின் மீதான உரிமையையும் அதிகாரத்தையும் இழந்துவிடக்கூடிய அச்சத்தில் ஏராளமான நிறுவனங்கள் கடன்தொகையை செலுத்தி பைசல் பண்ண முன்வந்தன.

இதன்படி சுமார் 83 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வாராக்கடன்கள் வசூலாகியுள்ளன.

90 நாட்களாக கடனை செலுத்தாவிட்டால் அந்த கணக்கு NPA என்றழைக்கப்படும் முடங்கிய கணக்காக கருதப்படும். இந்த சட்டத்திருத்தம் காரணமாக கடன் பெற்றவர்களிடம் சட்டரீதியான நெருக்குதல் அதிகரித்திருப்பதே கடன்களை திருப்பி செலுத்த முக்கிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

19 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

39 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

53 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

3 hours ago