இந்தியாவில் கொரோனா பதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டு மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இந்த மாநிலத்தில் 7628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1076 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும் 323 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் Maharashtra உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் தங்கள் மாநிலத்தில் உள்ள நோயாளிகளில் 80 சதவீத பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலத்தில் தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இதுவே இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் ஊரடங்கு நீக்குவது பெரிய சவாலாக இருக்கும் என்பதை மறைமுகமாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல்…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…