உத்தரபிரதேசத்தில் Aonla மாவட்டடத்தில் நடந்த திருமண விழாவில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு வயது சிறுமி, நேற்று தனது சொந்த கிராமத்திற்கு வெளியே உயிரிழந்து கிடந்தார்.
உத்தரபிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த காவல்துறை (எஸ்.எஸ்.பி) ஷைலேஷ் குமார் பாண்டே, கட்டேட்டா கிராமத்திற்கு வெளியே ஒரு பழத்தோட்டத்தில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது . இதனை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்றபோது அங்கு வெள்ளிக்கிழமை காணாமல் போன எட்டு வயது சிறுமியின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமி தனது குடும்பத்தினருடன் திருமணத்திலிருந்து இரவு 11 மணிக்கு காணாமல் போயுள்ளார். இதை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்,இதனையடுத்து அந்த சிறுமியுன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…