காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு ; பிரதமர் இழப்பீடு அறிவிப்பு..!

Default Image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து 8 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோடா அருகே சென்ற பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 8 பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமுற்றோருக்கு ரூ. 50,000  இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்