ஜோத்பூரில் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் பாஸ்னி பகுதியில் நேற்று கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் இந்த விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இந்த விபத்தில் உயிரிழந்தவரின்குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 40,000 இழப்பீடு அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…