இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 30-ம் தேதி ஊரடங்கை நீடித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற மக்கள் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரையே உபயோகப்படுத்துகின்றனர். இதனையடுத்து, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு 3 சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவருக்கு 8 சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய எண்ணெய் அமைச்சகம் செய்தி தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…