இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 30-ம் தேதி ஊரடங்கை நீடித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற மக்கள் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரையே உபயோகப்படுத்துகின்றனர். இதனையடுத்து, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு 3 சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவருக்கு 8 சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய எண்ணெய் அமைச்சகம் செய்தி தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…